K U M U D A M   N E W S

Nellai

ரெட் அலர்ட்.. சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.

கொடுமையோ கொடுமை..!! "எப்படி சார் போக முடியும் இதுல..? - தவிக்கும் நோயாளிகள்.. வேகமாக பரவும் வீடியோ

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்

Live : பாப்பக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜினாமா

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை ராஜினாமா

Nellai : 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு... நெல்லையில் உருவாகும் புதிய தொழிற்சாலை

Soalr Cell Manufacturing Factory in Nellai : நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைவதன் முலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

JUST IN | மாஞ்சோலை விவகாரம் – பிபிடிசி நிர்வாகத்திடம் இன்று விசாரணை

நெல்லை மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக பிபிடிசி தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் இன்று விசாரணை. 2 நாட்களாக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று நிர்வாகத்திடம் விசாரணை நடைபெறுகிறது

ஒரே பைக்கில் சவாரி.. 4 பேருக்கு நேர்ந்த சோகம்

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#BREAKING : காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

BREAKING | மாணவியிடம் ஆபாச பேச்சு - பேராசிரியர் கைது

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த விவகாரம்: பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜெபஸ்டின் கைது

#BREAKING | நெல்லையில் தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட் | Kumudam News 24x7

நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.

#BREAKING : அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Kumudam News 24x7

நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.