K U M U D A M   N E W S
Advertisement

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!

நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் மின்வெட்டைக் கண்டித்து பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.