ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - கோவையில் சிக்கிய கேரளா இளைஞர்| Ganja Case | Coimbatore Airport
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - கோவையில் சிக்கிய கேரளா இளைஞர்| Ganja Case | Coimbatore Airport
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - கோவையில் சிக்கிய கேரளா இளைஞர்| Ganja Case | Coimbatore Airport
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC
JUST NOW | தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Vellore Rain Traffic
Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
Bangalore Rains | பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழை | Bengaluru Rain News Today | Weather News
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.