ஏழைகளை போல் சாப்பிடுபவர் எ.வ வேலு - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Rajinikanth Speech at Kalaignar Enum Thai Book Release : கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகனை கலாய்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... மனம்விட்டு சிரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.
NTK Seeman Press Conference About TVK Vijay : புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்க்காக தான் இருப்பதாகவும், தனக்காக யார் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TN New Smart Ration Card : ''2024 மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
Chennai Meteorological Centre : தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Palani Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 க்கான சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - ஓர் பார்வை.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் குறித்து யூடியுப் பிரபலமான பாரிசாலன் விமர்சனம்.
Kamal Haasan Makkal Needhi Maiam Party : மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டு குழுக்களிலும் வெறும் இரண்டே பெண் பிரதிநிதிகள் மட்டும் உள்ளதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.