K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!

சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேரிடர் மீட்பு படை கண்காட்சி... ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்!

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டிற்கு முன் கிரீன் சிக்னல் காட்டிய இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

TVK Maanadu: விஜய்யின் என்ட்ரி முதல் மேடை பேச்சு வரை... தவெக மாநாடு முழு விவரம் இதோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் என்ட்ரி முதல் அவரது மேடை பேச்சு வரையிலான முழு விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநாட்டு திடலில் கரகோஷத்துடன் நடப்பட்ட தவெக கொடிக்கம்பம்

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.

TVK Vijay Maanadu: விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

TVK Vijay Maanadu: விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

TVK Maanadu: தவெக கட்அவுட்டில் இடம்பெற்ற சிங்கப்பெண்.. விஜய்யின் மாஸ்டர் பிளான்

மாநாட்டு திடலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தலைவர்கள் கட்அவுட் உடன் வேலுநாச்சியார் கட்அவுட்-ம் அமைப்பு

Cocaine Drug Case: வழக்கில் சிக்கிய DGP-யின் மகன்.. என்ன நடந்தது?

சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது.

2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்... தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”இதய வாசலை திறந்து வைத்திருப்பேன்... 2026 தான் இலக்கு.. தவெக மாநாட்டில் கூடுவோம்..” விஜய் கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.