K U M U D A M   N E W S

Mylapore

மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது மனைவி புகார்: குழந்தையை மீட்டுத் தரக்கோரி முறையீடு!

தவெக மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

லிப்டில் சிக்கிய பெண்களால் பரபரப்பு | Chennai | Mylapore | Lift Accident | Kumudam News

லிப்டில் சிக்கிய பெண்களால் பரபரப்பு | Chennai | Mylapore | Lift Accident | Kumudam News

மயிலாப்பூரில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு | Road damage | Kumudam News

மயிலாப்பூரில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு | Road damage | Kumudam News

தண்ணி கேன் போட வந்தவள் சார்... ஒரு கேன் 1,500 | Mylapore News | Kumudam News

தண்ணி கேன் போட வந்தவள் சார்... ஒரு கேன் 1,500 | Mylapore News | Kumudam News

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!

மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாப்பூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

மயிலாப்பூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு மயிலாப்பூரில் பரபரப்பு | Kumudam News

3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு மயிலாப்பூரில் பரபரப்பு | Kumudam News

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்.. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் | Kumudam News

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்.. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் | Kumudam News

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.