உத்தரப்பிரதேசத்தில் வருகிறது செமிகண்டக்டர் ஆலை
உத்தரப்பிரதேசத்தில் வருகிறது செமிகண்டக்டர் ஆலை
உத்தரப்பிரதேசத்தில் வருகிறது செமிகண்டக்டர் ஆலை
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடருமா.? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | PM Modi Cabinet Meeting Today | Op Sindoor
படமாகும் Op.Sindoor? வரிசைக்கட்டும் நிறுவனங்கள்! திணரும் தயாரிப்பாளர் சங்கங்கள் | Kumudam News
"தந்தைக்காக பாகிஸ்தானை பழிவாங்குவேன்..!" வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்.. சபதம் போட்ட மகள்..!
PM Modi Speech: "இந்தியாவையும், இந்தியர்களையும் தொட்டால்.." | Kumudam News
பாஜகவுடன் பாமக கூட்டணி? மத்தியஸ்தம் செய்யும் சீமான்? அடடே இதுதான் சங்கதியா..! | Kumudam News
இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.