K U M U D A M   N E W S

அமைச்சரிடமே அர்ச்சகர்கள் வசூல் வேட்டை.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் பரபரப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.