K U M U D A M   N E W S

Microsoft

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=microsoft

BOMB THREAT | வெடிகுண்டு மிரட்டல் நபர்களைகண்டறிய வியூகம்..! | Kumudam News

BOMB THREAT | வெடிகுண்டு மிரட்டல் நபர்களைகண்டறிய வியூகம்..! | Kumudam News

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

BOMB SQUAD | வெடிகுண்டு மிரட்டல் நபர்களை கண்டறிய வியூகம் | Kumudam News

BOMB SQUAD | வெடிகுண்டு மிரட்டல் நபர்களை கண்டறிய வியூகம் | Kumudam News

வாரத்திற்கு 3 நாட்களா? ஊழியர்களை நெருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இனி தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்.. 2 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..

கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

BREAKING || Microsoft அதிகாரிகளுடன் முதல்வர் சந்திப்பு

Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு

மின்னஞ்சல் தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்.. திணறும் போலீசார்.. என்ன விஷயம்?

தமிழ்நாட்டில் ஒருபக்கம் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; தகவலை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்!

Bomb threat in Chennai: சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் தகவலை தர மறுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

Microsoft: 20 மணி மைக்ரோசாஃப்ட் போராட்டத்துக்கு முடிவு... சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை!

Chennai Airport : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை முடங்கியதால் தமிழ்நாடு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமான சேவையில் பெரும் குழப்பம் நீடித்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீண்டும் இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Microsoft: 18 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய மைக்ரோசாஃப்ட்.... சென்னை விமான பயணிகளுக்கு சிக்கல்?

Chennai Airport Flights Cancel Due To Microsoft Issue : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை 18 மணி நேரத்திற்கு மேலாக முடங்கியதால், உலகளவில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவிருந்த பயணிகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.