K U M U D A M   N E W S

சிறுமி வன்கொடுமை - போலீசார் ஆந்திரா விரைவு | Kumudam News

சிறுமி வன்கொடுமை - போலீசார் ஆந்திரா விரைவு | Kumudam News

விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைத்து Kidney விற்பனை? | Kumudam News

விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைத்து Kidney விற்பனை? | Kumudam News

உரிமைத்தொகை விண்ணப்பம் - குவிந்த பெண்கள் | Kumudam News

உரிமைத்தொகை விண்ணப்பம் - குவிந்த பெண்கள் | Kumudam News

மாநகராட்சி முறைகேடு - குழு அமைக்க உத்தரவு | Kumudam News

மாநகராட்சி முறைகேடு - குழு அமைக்க உத்தரவு | Kumudam News

"30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு" - முக ஸ்டாலின் | Kumudam News

"30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு" - முக ஸ்டாலின் | Kumudam News

ஐடி ஊழியருடன் பிக்பாஸ் வின்னர் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!

கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ரித்விகா ஐடி ஊழியரை மணக்க உள்ளார்.

அக்மார்க் ஆல்ரவுண்டர்.. ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

தனது சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைப்பெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.

காவலாளி அஜித்குமார் இறப்பு அறிக்கையில் முரண்பாடு | Kumudam News

காவலாளி அஜித்குமார் இறப்பு அறிக்கையில் முரண்பாடு | Kumudam News

சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது- டிடிவி தினகரன் விமர்சனம்

நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல் பாதி.. சண்டை பாதி.. ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது

சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லை- தீக்குளித்த மாணவி உயிரிழப்பு

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓடும் ரயிலில் பா*லியல் தொல்லை அளித்த ஹேம்ராஜுக்கு தண்டனை அறிவிப்பு | Kumudam News

ஓடும் ரயிலில் பா*லியல் தொல்லை அளித்த ஹேம்ராஜுக்கு தண்டனை அறிவிப்பு | Kumudam News

“பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது...” விஜய் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி., பதில்

முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

திமுகவின் ஃபெயிலியர் ஆட்சி… எல்.முருகன் விமர்சனம்

திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

10 ஆண்டுகளில் நாட்டிற்கு ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம்-வேதாந்தா நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு