K U M U D A M   N E W S

Thug life: இணையத்தில் வைரலாகும் ‘ஜிங்குச்சா’ பாடல் வீடியோ

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thug life: திரிஷா சொன்ன ஒற்றை வார்த்தை.. சிம்பு கொடுத்த ரியாக்‌ஷன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

"மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.." வதந்திகளை பரப்ப வேண்டாம் | Actor Sri | Kumudam News

"மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.." வதந்திகளை பரப்ப வேண்டாம் | Actor Sri | Kumudam News

மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News

மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News

எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என கூறி முதியவரிடம் அராஜகம்...திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கமல் வரிகளில் ‘தக் லைஃப்’ பாடல்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்

Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.