K U M U D A M   N E W S

Seeman speech | "மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு" சீமான் பேச்சு | Kumudam News

Seeman speech | "மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு" சீமான் பேச்சு | Kumudam News

இலங்கை சிறையில் 30 தமிழர்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

PMK Anbumani Speech | ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் - அன்புமணி | Kumudam News

PMK Anbumani Speech | ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் - அன்புமணி | Kumudam News

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் - அன்புமணி #anbumani #ramadoss #pmk #shorts

ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் - அன்புமணி #anbumani #ramadoss #pmk #shorts

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

GLOBAL STARTUP SUBMIT | "தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு சான்று" - முதலமைச்சர்

GLOBAL STARTUP SUBMIT | "தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு சான்று" - முதலமைச்சர்

CM STALIN | GLOBAL STARTUP SUBMIT | உலக புத்தொழில் மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

CM STALIN | GLOBAL STARTUP SUBMIT | உலக புத்தொழில் மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்