K U M U D A M   N E W S
Advertisement

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து விடுதலை.. பத்திரிகையாளர்களின் முன் உடைந்து அழுத கெஜ்ரிவால்!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.