K U M U D A M   N E W S

Google Logo Update: 10 வருஷத்துக்கு பிறகு "G" லோகோவில் கை வைத்த கூகுள்!

Google Logo Change Update in Tamil : இணையத்தை பயன்படுத்துவோர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேடுதலுக்காக பயன்படுத்தும் தேடுப்பொறி கூகுள் தான். இந்நிலையில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

Police Inspectors Transfer | 73 காவல் ஆய்வாளர்கள் திடீர் பணியிட மாற்றம் | Kumudam News

Police Inspectors Transfer | 73 காவல் ஆய்வாளர்கள் திடீர் பணியிட மாற்றம் | Kumudam News

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு | Kumudam News

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு | Kumudam News

ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த அவலம்| Palakkad Express

ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த அவலம்| Palakkad Express

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது

டாட்டூ போட வருபவர்களிடம் கஞ்சா விற்பனை...இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்

சோதனையில் 3 கிலோ கஞ்சா மற்றும் 104 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது செய்ய வேண்டும்...யூடியூபர் திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்

தனது மகள்கள் மற்றும் கணவர் குறித்து அருவருக்கதக்க வகையில் வீடியோ வெளியிடும் சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி யூடியூபர் திருச்சி சாதனா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து விட்டு கண்ணீர் மல்க பேட்டி

வேலூரில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கியதால் விபத்து...20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்

33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.