K U M U D A M   N E W S
Advertisement

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் பயங்கரம்: சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை முயற்சி!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.