K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=175&order=created_at&post_tags=land

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மண் சரிவு - கண்டுபிடிக்கப்பட்ட 6-வது உடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் ஒரு நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – தீவிர தேடுதல் வேட்டையில் NDRF

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் நொடிக்கு நொடி திக் திக்..வெளியான அதிர்ச்சி காட்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மண் - சரிவு வெளியான புதிய அதிர்ச்சி காட்சி

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இயற்கை கோரத்தின் சிசிடிவி காட்சி வெளியானது

திருவண்ணாமலை நிலச்சரிவு - மண்ணில் புதைந்த 7 பேர் - முதலமைச்சர் இரங்கல்

7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதலமைச்சர்

மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

திருவண்ணாமலையில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

நெஞ்சைப் பதற வைக்கிறது... தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முதல் கோரிக்கை!

கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் பயங்கரம்.. மண் சரிவில் சிக்கிய 6 பேரின் உடல்கள் மீட்பு

திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

தி.மலை பாறை, மண் சரிவு - உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்பு

திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

தி.மலை மண் சரிவு ஏன் நடந்தது..? - மொத்த தகவலையும் உடைத்த அமைச்சர்

மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மண் சரிவு.. மீட்பு பணியில் சிக்கல்.. 7 பேரின் நிலை?

புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Thiruvannamalai Landslide || தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்.. வேதனையில் இபிஎஸ் போட்ட பதிவு

பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரம்

திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 0:10 / 3:06 மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை

"நா வந்துட்டேன்னு சொல்லு" - அண்ணாமலையை வெல்கம் செய்து கரூரில் போஸ்டர்கள்

"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்.. உற்சாக வரவேற்புக்கு ஆயத்தமாகும் பாஜக

இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலத்துக்கு பிரச்சனை.. கதற கதற தாக்குதல்..பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

IPL MEGA AUCTION 2025: ஏலம் போகாத ஸ்டார் ப்ளேயர்ஸ்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார் வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வராததால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Jofra Archer: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஜோஃப்ரா ஆர்ச்சர்-க்கு அனுமதி..!

இங்கிலாந்து அணியின் பிரபல வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடிந்ததும் குவிந்த போலீஸ்.. "வாங்க பார்ப்போம்.." ரெடியான மக்கள் - பரபரப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"விடவே மாட்டோம்" - லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் மதுரை - குவியும் போலீசார்..

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய விரிவாக்கம் – போராட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.

விமான நிலைய விரிவாக்கம்.. கையகப்படுத்தப்படும் நிலம்... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்தேக்க தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.