லட்டு முறைகேடு லஞ்சம் கேட்டதாக குற்றப்பத்திரிகை | Tirupati Laddu | Kumudam News
லட்டு முறைகேடு லஞ்சம் கேட்டதாக குற்றப்பத்திரிகை | Tirupati Laddu | Kumudam News
லட்டு முறைகேடு லஞ்சம் கேட்டதாக குற்றப்பத்திரிகை | Tirupati Laddu | Kumudam News
கலப்பட நெய் விவகாரம்.. தேவஸ்தான மேலாளர் கைது..! | Tirupathi Laddu Issue | Kumudam News
திருப்பதி லட்டு கலப்படம் தேவஸ்தான மேலாளர் அதிரடி கைது | Tirupathi Laddu Issue | Kumudam News
திருப்பதி லட்டு கலப்படம் – போலி நெய் விற்பனையாளர் கைது! | Tirupati Laddu Case | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
அமைச்சர் நிகழ்ச்சியில் அவலம்..! லட்டுக்காக கெஞ்சிய பிஞ்சுகள்.. | Sankarankovil Laddu Issue | Tenkasi
பேருந்தின் பின்னால் லட்டுக்காக ஓடிய சிறுவர்கள்.. நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி காட்சிகள் |Sankarankovil
திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.
திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவில், சிபிஐ, போலீசார், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளும் இடம்பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.