District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 6 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
TVK Vijay Full Speech | கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்" | Karur Stampede
கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்"| TVK Vijay Speech | Kumudam News
SPEED NEWS TAMIL | 30 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt
கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK