K U M U D A M   N E W S

kumudam

#BREAKING | "விஜய் படம் 2 நாள் தான் ஓடும்.. விஜய் கட்சி.?"- கடுமையாக விமர்சித்த அமைச்சர் | Kumudam News 24x7

விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அதனை திமுக அமைச்சர்கள்தான் அதிகம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது என்று கூறியுள்ளார் தாமோ அன்பரசன்.

#JUSTIN : புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது | Kumudam News 24x7

புதுச்சேரியில் கடலில் கரைக்க எடுத்துச் செல்லப்படும் விநாயகர் சிலைகள்

"வணிகர்களை ஒற்றுமை படுத்திய பெருமைக்குரியவர் வெள்ளையன்.." - பழ. நெடுமாறன் | Kumudam News 24x7

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நேற்று காலமான நிலையில் அவரது உடலுக்கு பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

"உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல.." - செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு | Kumudam

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Jayam Ravi - Aarti Ravi Divrorce : ஜெயம்ரவி மீது பாயும் ஆர்த்தி | Kumudam News 24x7

Jayam Ravi - Aarti Ravi Divrorce : விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் சொந்த விருப்பம் சார்ந்தது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#JUSTIN : தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் | Kumudam News 24x7

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.

Mahavishnu Case : தலைமைச் செயலாளருடன் சந்திப்பு | Kumudam News 24x7

தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பு. 

VCK Maanadu: விசிக மது ஒழிப்பு மாநாடு.. Vijayயும் கலந்து கொள்ளலாம் - விசிக தலைவர் திருமாவளவன் | TVK

தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

உணவில் பல்லி – அங்கன்வாடி மையத்தில் அதிர்ச்சிகுழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News 24x7

கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு. 

"இது பொன்முடி ரெய்டு.." - கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி. | Kumudam News 24x7

விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை; அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.