K U M U D A M   N E W S

"கோடநாடு வழக்கு இன்னும் முடிவடையாதது ஏன்?"- சிபிசிஐடி-க்கு நீதிபதி கேள்வி!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.