K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=15325&order=created_at&post_tags=k

Fengal Cyclone Update | தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

பள்ளி திறக்காததால் கேட் கிட்டயே காத்திருந்த மாணவர்கள்.. வைரலாகும் காட்சி

வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் அரசுப்பள்ளி திறக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள்

8000 மீனவர்கள் எடுத்த முடிவு - நெல்லையே பரபரப்பில்.. என்ன காரணம் தெரியுமா?

நெல்லை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை

Paddy Crop Damaged | நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

கனமழையால் முத்துப்பேட்டை அருகே 1,500 ஏக்கருக்கு மேல் பயிரிப்பட்ட நெல் நாற்றுகள் நீரில் மூழ்கின

Madurai Bandh | மதுரை முழுவதும் கடையடைப்பு - பரபரப்பில் மக்கள்

வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு - மதுரை முழுவதும் கடையடைப்பு

Karthigai Pradosham 2024 | கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

Palladam Murder Case: தமிழகத்தை கொதிக்கவிட்ட பயங்கரம்.. ஒரு குடும்பத்தையே அழித்து கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை.

கல்லூரியில் சேர்ந்த 2 நாட்களில் மாணவி எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பிரபல தனியார் மகளிர் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

CM Stalin Letter To PM Modi : டங்ஸ்டன் சுரங்க விவகாரம்.. பிரதமருக்கு பறந்த கடிதம்

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

ED Raids in Tamil Nadu | பாஜக நிர்வாகி வீட்டில் ED அதிரடி ரெய்டு

புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

காசுக்கு ஆசைப்பட்டு ATM-ஐ உடைக்க வந்த நபர் - படு வேகமாக பரவும் வீடியோ

சென்னை அம்பத்தூரில் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு அரிவாள் வெட்டு... காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம்!

காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரம் போக போக பயத்தை கூட்டும் வானிலை - விடிந்ததும் கிடைத்த பகீர் தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது

"பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை" - விடிந்ததும் வந்த அறிவிப்பு..

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தட்டுப்பாட்டில் மது Brand-கள்... ஏமாற்றத்தில் மது பிரியர்கள்..!

தட்டுப்பாட்டில் மது Brand-கள்... ஏமாற்றத்தில் மது பிரியர்கள்..!

வகை வகையாக வெளிநாட்டு பெண்கள்... App மூலம் ஆண்களுக்கு வலை

வகை வகையாக வெளிநாட்டு பெண்கள்... App மூலம் ஆண்களுக்கு வலை

Priyanka Gandhi : காங்கிரஸின் முகமாக மாறுவாரா பிரியங்கா காந்தி?

Priyanka Gandhi : காங்கிரஸின் முகமாக மாறுவாரா பிரியங்கா காந்தி?

”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி

”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

அன்னபூரணியின் 3வது திருமணம்..அளவில்லாத அட்ராசிட்டி!

அன்னபூரணியின் 3வது திருமணம்..அளவில்லாத அட்ராசிட்டி!

த.வெ.க மாநாட்டின் போது உயிரிழந்த நபர்கள் – நிதியுதவி வழங்கும் விஜய்

தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.

இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான்..? வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மாநாட்டின் போது உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி.. கண்ணீர் மல்க பேசிய விஜய்

தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.

மீண்டும் மீண்டுமா..? நாதகவில் இருந்து தொடர்ந்து விலகி வரும் தொண்டர்கள்.. கலக்கத்தில் சீமான்

நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.