K U M U D A M   N E W S
Kumudam Ad

jobs

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Kumudam News

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Kumudam News

“தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணிப்பது சரியா?” – முதலமைச்சர் எதிர்ப்பு பதிவு | Kumudam News

“தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணிப்பது சரியா?” – முதலமைச்சர் எதிர்ப்பு பதிவு | Kumudam News

தனியார் கம்பெனியில் ஆள் சேர்ப்பு அலைமோதிய கூட்டம் | Kumudam News

தனியார் கம்பெனியில் ஆள் சேர்ப்பு அலைமோதிய கூட்டம் | Kumudam News

வேலை வாய்ப்பு மோசடி வழக்கு அமலாக்கதுறை கடிதம் | | Kumudam News

வேலை வாய்ப்பு மோசடி வழக்கு அமலாக்கதுறை கடிதம் | | Kumudam News

காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News

காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவஸ்.. பாரம்பரிய முறையில் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

கோவை: 7 மாத கைக்குழந்தையுடன் TNPSC group 4 தேர்வு எழுத வந்த பெண்மணி!

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.