K U M U D A M   N E W S

அய்யா குலதெய்வம்.. அன்புமணி எதிர்க்காலம்: பதவி விலகிய முகுந்தன்

பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்

கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுக்கப்பட்ட எம்.பி.சீட்..! வைகோவை ஏமாற்றியதா திமுக? பின்னணியில் நடந்தது என்ன? | Vaiko | MDMK | DMK

மறுக்கப்பட்ட எம்.பி.சீட்..! வைகோவை ஏமாற்றியதா திமுக? பின்னணியில் நடந்தது என்ன? | Vaiko | MDMK | DMK

Rajya Sabha Election 2025 | "எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை" - பிரேமலதா

Rajya Sabha Election 2025 | "எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை" - பிரேமலதா

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வருங்கால முதல்வரே EPS கோஷம்.. கோயிலில் என்ன அரசியல் சட்டென Tension -ஆன பெண் | Kumudam News

வருங்கால முதல்வரே EPS கோஷம்.. கோயிலில் என்ன அரசியல் சட்டென Tension -ஆன பெண் | Kumudam News

1700 ஆண்டு பழமை..கோலாகலமாக நடந்த மங்களநாயகியின் தேர் திருவிழா | Mangalanayagi Amman Kovil |Cuddalore

1700 ஆண்டு பழமை..கோலாகலமாக நடந்த மங்களநாயகியின் தேர் திருவிழா | Mangalanayagi Amman Kovil |Cuddalore

கமல்ஹாசன் என்னும் நான்.. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் உலகநாயகன் குரல்!

நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்- தவெக தொண்டர்கள் வரவேற்பு

’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News