K U M U D A M   N E W S
Kumudam Ad

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!

புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!

சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 3-வது நாளாக தொடரும் சோதனை | Kovai | Suguna Chicken Raid | Kumudam News

சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 3-வது நாளாக தொடரும் சோதனை | Kovai | Suguna Chicken Raid | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தரிசனம் | C. P. Radhakrishnan | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தரிசனம் | C. P. Radhakrishnan | Kumudam News

பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பா*லிய*ல் தொல்லை | Pondicherry | POCSO Act | KumudamNews

பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பா*லிய*ல் தொல்லை | Pondicherry | POCSO Act | KumudamNews

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

ஆம்ஸ்ட்ராங் கொ*லை வழக்கு சிபிஐக்கு மாற்றம் | BSP | Armstrong | CBI | TNPolice | KumudamNews

ஆம்ஸ்ட்ராங் கொ*லை வழக்கு சிபிஐக்கு மாற்றம் | BSP | Armstrong | CBI | TNPolice | KumudamNews

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.