K U M U D A M   N E W S
Kumudam Ad

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

Arakkonam Student Issue | அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு?? | ADMK Protest | EPS | DMK News

Arakkonam Student Issue | அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு?? | ADMK Protest | EPS | DMK News

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை | TN Police | Pudukkottai House Theft Case

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை | TN Police | Pudukkottai House Theft Case

நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK

நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்திற்கும் உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா...விசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திமுக நிர்வாகி மீதான பாலியல் வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த பிரத்யேக விளக்கம் | Arakkonam | DMK

திமுக நிர்வாகி மீதான பாலியல் வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த பிரத்யேக விளக்கம் | Arakkonam | DMK

நாட்டுக்கே அவமானம்!.. பாஜக அமைச்சருக்கு குட்டு!. உச்சநீதிமன்றம் அதிரடி! | Vijay Shah | Sofia Sureshi

நாட்டுக்கே அவமானம்!.. பாஜக அமைச்சருக்கு குட்டு!. உச்சநீதிமன்றம் அதிரடி! | Vijay Shah | Sofia Sureshi

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை போர் நினைவுநாள்: தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபரின் அறிவிப்பு

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.