K U M U D A M   N E W S

Narrow Escape Lorry Accident: நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள்... வெளியான பரபரப்பு சி.சி.டி.வி | CCTV

Narrow Escape Lorry Accident: நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள்... வெளியான பரபரப்பு சி.சி.டி.வி | CCTV

🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live

🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live

அயோத்தி படத்தால் இப்படி ஒரு நல்ல விஷயமா..? - சசிகுமார் நெகிழ்ச்சி | Kumudam News

அயோத்தி படத்தால் இப்படி ஒரு நல்ல விஷயமா..? - சசிகுமார் நெகிழ்ச்சி | Kumudam News

Minister Durai Murugan Case Update: துரைமுருகன் விடுவிப்பு ரத்து - நீதிமன்றம் வைத்த கெடு | DMK | MHC

Minister Durai Murugan Case Update: துரைமுருகன் விடுவிப்பு ரத்து - நீதிமன்றம் வைத்த கெடு | DMK | MHC

முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS

முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS

கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari

கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari

Jammu Kashmir Attack | பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. அதிர்ச்சி காட்சிகள் | Pahalgam

Jammu Kashmir Attack | பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. அதிர்ச்சி காட்சிகள் | Pahalgam

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.