K U M U D A M   N E W S

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் - இஸ்ரேல் மோதல் 224 பேர் உயிரிழப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Kumudam News

ஈரான் - இஸ்ரேல் மோதல் 224 பேர் உயிரிழப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Kumudam News

"மூதாட்டி வன்கொடுமை - தமிழகம் எங்கே போகிறது?" - EPS | Kumudam News

"மூதாட்டி வன்கொடுமை - தமிழகம் எங்கே போகிறது?" - EPS | Kumudam News

தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.. இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு!

இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்ட ஜி7 நாடுகள், ஈரானின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மனுஷி பட விவகாரம் காட்சிகளை நீக்கினால் சான்று வழங்க பரிசீலனை | Kumudam News

மனுஷி பட விவகாரம் காட்சிகளை நீக்கினால் சான்று வழங்க பரிசீலனை | Kumudam News

"தக் லைஃப் ரிலீஸ்-க்கு தடை விதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் | Kumudam News

"தக் லைஃப் ரிலீஸ்-க்கு தடை விதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் | Kumudam News

கீழடி அகழாய்வு முடிவுகளை சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

கீழடி அகழாய்வு முடிவுகளை சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

பாஜகவுக்கு 117 சீட்ஸ்..? டெல்லிக்கு அண்ணாமலை அனுப்பிய நோட்டீஸ்.! உச்சக்கட்ட கடுப்பில் எடப்பாடி..!

2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

போர் பதற்றம் எதிரொலி: ஈரானிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.