Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News
Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News
Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News
District News | 04 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல் அவியலா?" - முதலமைச்சருக்கு EPS கேள்வி | EPS | Stalin |Kumudam News
Kodaikanal News | பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Kumudam News
District News | 03 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Dog Issue | பக்கத்து வீட்டின் வளர்ப்பு நாயால் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி | Kumudam News
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.