K U M U D A M   N E W S

'டெக் சூப்பர் ஸ்டார்' சுதுர்சன் மீது வரதட்சனை புகார்! தவிக்கும் மனைவியும் 6 மாத குழந்தையும்..

'டெக் சூப்பர் ஸ்டார்' சுதுர்சன் மீது வரதட்சனை புகார்! தவிக்கும் மனைவியும் 6 மாத குழந்தையும்..

நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News

நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News

மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!

பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் நடிகர் விஜய் கட்சி தொடங்கினாரா? – அப்பாவு விமர்சனம்

அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.

"இந்த மாவட்டத்திற்கு அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின்.. ஆனால்" - இ.பி.எஸ் பேச்சு

"இந்த மாவட்டத்திற்கு அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின்.. ஆனால்" - இ.பி.எஸ் பேச்சு

திருச்சி சிவாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்... | TNBJP | NainarNagendran | Kamaraj

திருச்சி சிவாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்... | TNBJP | NainarNagendran | Kamaraj

சாலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அராஜகம்.. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அண்ணாமலை குற்றச்சாட்டு

சாலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அராஜகம்.. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அண்ணாமலை குற்றச்சாட்டு

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு பல லட்சம் இழப்பு…ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு

மாநகர பகுதிகளில் அனுமதித்த அளவை விட விதிகளை மீறி கூடுதல் அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டால் மேயர் அதிர்ச்சி