காவலர்களுக்கே கொ*லை*மிர*ட்டல்... கைதிகளின் அடாவடி வீடியோ வெளியாகி பரபரப்பு !
காவலர்களுக்கே கொ*லை*மிர*ட்டல்... கைதிகளின் அடாவடி வீடியோ வெளியாகி பரபரப்பு !
காவலர்களுக்கே கொ*லை*மிர*ட்டல்... கைதிகளின் அடாவடி வீடியோ வெளியாகி பரபரப்பு !
சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம்
மீண்டும் முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு | CMMKStalin | OPS | Election2026 | KumudamNews
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 31 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல் | Kumudam News
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் | Kumudam News
கடலில் கஞ்சா மூட்டைகளுடன் தத்தளித்த இருவர் | Kumudam News
கிராமப்புற சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை | Kumudam News
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்
நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது | NISARsatellite
TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
கைகோர்க்கும் நாசா, இஸ்ரோ இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள்
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.