மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அன்புமணி மீது நடவடிக்கையா? கூடுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு..! | Kumudam News
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின் | IPL | Cricket Player | Ashwin | Kumudam News
பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக்கின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க, பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல் மற்றும் அங்கித் ராஜ்பூட் உட்பட 13 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
"அன்புமணியின் செயலை மன்னிக்க முடியாது" - ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை | PMK | Kumudam News
தோனி-யிடம் வாக்குமூலம் பெற ஆணை | Kumudam News
"4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" | High Court | Kumudam News
ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.
இனி இந்த கேட்ச்க்கு ‘SIX’..! ரூல்ஸை மாற்றிய MCC.! ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!
விராட் கோலி மீது போலீசில் புகார்| Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டத்தில் பலியான மக்கள் அமைச்சர் மனோ தங்கராஜின் சர்ச்சை பேச்சு | Kumudam News
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி இழப்பீடு அறிவித்த RCB நிர்வாகம் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | Kumudam News
சோகத்தில் முடிந்த RCB வெற்றி.. பெங்களூருவில் நடந்த அசம்பாவிதம் உயிரை விட்ட RCB Fans.. | Kumudam News
கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.