K U M U D A M   N E W S

மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு- விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.25ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று பூமி பூஜை ஆரவாரமாக நடைபெற்றது.

கருணாநிதியின் சிலை மீது Paint அமைச்சர் காந்தியின் Reaction | Kumudam News

கருணாநிதியின் சிலை மீது Paint அமைச்சர் காந்தியின் Reaction | Kumudam News

'அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" - இபிஎஸ் உறுதி | Kumudam News

'அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" - இபிஎஸ் உறுதி | Kumudam News

மெத்துக்கு பதில் அஜினோமோட்டோபிறந்த நாளில் இளைஞர் கொலை கொண்டாட அழைத்து சென்று கொடூரம் | Kumudam News

மெத்துக்கு பதில் அஜினோமோட்டோபிறந்த நாளில் இளைஞர் கொலை கொண்டாட அழைத்து சென்று கொடூரம் | Kumudam News

இபிஎஸ் கேவலமான அரசியலை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாள்.. புகழாரம் சூட்டிய தலைவர்கள்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனார் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | Kumudam News

33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | Kumudam News

சசிகலாவின் பாதுகாப்புக்காக இருந்த வாட்ச்மேன் தான் எடப்பாடி: ராஜீவ்காந்தி தாக்கு

”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு