சிறுவனை சுற்றிவளைத்த தெருநாய்கள் - வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவு
புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதி தனியார் பள்ளி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி போராட்டம்.
Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு
Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாட்டை பொறுத்தவரை இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் Fastag திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? -முதலமைச்சர்
'டாக்கு மஹாராஜ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர் பாலகிருஷ்ணா கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்களின் கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
நட்பு, வருங்காலங்களிலும் தொடரும் - டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு.
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.
அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா சென்றடைந்தார். இவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
உலகம் தோன்றியதில் இருந்தே தோன்றியது தான் காதல். அதை கொண்டாடுவதற்கே வருகிறது காதலர் தினம். காதலர்கள் மத்தியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த ’காதலர் தினம்’ பல தசாப்தங்களாக பெற்ற பரிணாம வளர்ச்சியை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.