#JUSTIN: தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ.. பதறவைக்கும் CCTV காட்சி | Auto Accident in Coimbatore | Kovai
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்
சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் டீக்கடையில் தீ விபத்து
கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவிகள்
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி
இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
மகா கும்பமேளா நிகழ்வு, உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருந்தது – பிரதமர்
வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
பிரதமர் மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்தித்துள்ளார்.
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
ஒளவையார் குறித்த கேள்வியால் ஓ.எஸ்.மணியன் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையே வாதம் ஏற்பட்டது.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக தாக்கி தப்பித்த மர்ம நபர்கள்
நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது
புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததால் பரபரப்பு