K U M U D A M   N E W S

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களிப்பு: விமான நிலையத்தில் இருவர் கைது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த புகாரில், இருவரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.