தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்
தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விபத்து குறித்து அஞ்செட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.
கோவை, பீளமேட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதாக புகார்.
அவிநாசி, பீளமேடு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு.
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், கெத்தாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
10 அம்ச கோரிக்கைகளுடன் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் சென்றனர்.
அரியலூரில் வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.
திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.