K U M U D A M   N E W S

Heavyrain update: நீலகிரி- நெல்லை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore

கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore

கர்நாடகாவில் Bike Taxi -க்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓலா (Ola), உபர் (Uber), ரேபிடோ (Rapido) போன்ற நிறுவன்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து பைக் டாக்ஸிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன.

விண்வெளித்துறையில் அடுத்த புரட்சி.. அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க் | SpaceX | NASA

விண்வெளித்துறையில் அடுத்த புரட்சி.. அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க் | SpaceX | NASA

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?

#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

உலோக மாசு குறித்து விரிவான விசாரணை.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

'அன்பு ஆட்சியர் ஜெயசீலன் நகர்'.. கலெக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திருநங்கைகள்

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.