K U M U D A M   N E W S

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.