K U M U D A M   N E W S

Temple Rush | Devotees Crowd | அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... | Kumudam News

Temple Rush | Devotees Crowd | அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... | Kumudam News

சிறுமி பாலியல் வன்கொடுமை.. இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது!

13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர்

ஜெபத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல்: நெற்றியில் குங்குமம் பூசி மிரட்டல் - பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு!

திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாரத்திற்கு 3 நாட்களா? ஊழியர்களை நெருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" வைகோ பேட்டி | Kumudam News | Kumudam News

"இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" வைகோ பேட்டி | Kumudam News | Kumudam News

திருத்தணி முருகன் கோயில்தங்கத்தேரில் சுவாமி வீதி உலா | Kumudam News

திருத்தணி முருகன் கோயில்தங்கத்தேரில் சுவாமி வீதி உலா | Kumudam News

அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த நடிகர் பாபி சிம்ஹா | Kumudam News

அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த நடிகர் பாபி சிம்ஹா | Kumudam News

கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News

கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.