K U M U D A M   N E W S

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி வீடியோ | Kumudam News | Andhra | Andhrapradesh | CCTV

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி வீடியோ | Kumudam News | Andhra | Andhrapradesh | CCTV

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அன்புமணியை அங்கீகரித்தது தவறு - ராமதாஸ் முறையீடு | Ramadoss | Anbumani | Kumudam News

அன்புமணியை அங்கீகரித்தது தவறு - ராமதாஸ் முறையீடு | Ramadoss | Anbumani | Kumudam News

சபரிமலையில் சிலைக்கு தங்க முலாம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி | Sabarimalai | Kumudam News

சபரிமலையில் சிலைக்கு தங்க முலாம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி | Sabarimalai | Kumudam News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு - அமலாக்கத்துறை பதில் | Akash Baskaran | Tasmac Case | Kumudam News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு - அமலாக்கத்துறை பதில் | Akash Baskaran | Tasmac Case | Kumudam News

விஜய் பிரச்சாரம்.. தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

நடுவானில் இயந்திரக் கோளாறு.. சென்னையில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.

நடுவானில் இண்டிகோ விமானத்தில் கோளாறு.. பீதியில் பயணிகள் | Indigo Flight | Chennai | Kumudam News

நடுவானில் இண்டிகோ விமானத்தில் கோளாறு.. பீதியில் பயணிகள் | Indigo Flight | Chennai | Kumudam News

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.