எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவதா? - யாரை கேட்கிறார் பேரரசு?
இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
''ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.''
''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.
Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Actor Rajinikanth Coolie Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மல்லுவுட் பிரபலம் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.