இது சரிபட்டு வராது.. நம்மளே கட்டு போட்டுக்க வேண்டியதுதான்.. அரசு மருத்துவமனையின் அவல நிலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்ட நபர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்ட நபர்.
Chennai Doctor Attack: "என் மேல் இருக்கும் பாசத்தில் இப்படி.." - கத்தியால் குத்திய இளைஞரின் தாயார்
மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய புகாரில் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி
Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.