K U M U D A M   N E W S
Kumudam Ad

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்.. உதகையில் களைக்கட்டும் ரோஜா கண்காட்சி..!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக  அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் எதிரொலி: தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் - தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்

நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்றும், நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய கிளையை தொடங்கியுள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி

புதிய கிளையை தொடங்கியுள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி

S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!

இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கிளையை தொடங்கியுள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி

புதிய கிளையை தொடங்கியுள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மோசமாகும் பஞ்சாப் எல்லை.. உடனே பிரதமர் கூட்டிய மீட்டிங்.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு??

மோசமாகும் பஞ்சாப் எல்லை.. உடனே பிரதமர் கூட்டிய மீட்டிங்.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு??

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.