தூய்மை பணியாளர்கள் அடைப்பு வழிக்கறிஞர்கள் மீது தாக்குதல் | Kumudam News
தூய்மை பணியாளர்கள் அடைப்பு வழிக்கறிஞர்கள் மீது தாக்குதல் | Kumudam News
தூய்மை பணியாளர்கள் அடைப்பு வழிக்கறிஞர்கள் மீது தாக்குதல் | Kumudam News
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டிஸ் Ready-ஆ? தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா | Kumudam News
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கோயில் விழாவை நடத்தக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் | Kumudam News
"இனிப்பு, கசப்பு என வார்த்தைகள் கூறி ஏமாற்றும் அரசு" - கொந்தளித்த சீமான் | Kumudam News
தூய்மை பணியாளர்கள் விடுவிப்பு | Kumudam News
ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
"தூய்மைப் பணியாளர்களை அரசு விட்டுக்கொடுக்காது" - முதலமைச்சர் உறுதி | Kumudam News
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.