K U M U D A M   N E W S
Kumudam Ad

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News

NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News

91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் கலக்கம்!

சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்கள் காசாவைப் பற்றிக் கவலைப்படுவது ஏன்? - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News

குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News

Elephant | கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் | Kumudam News

Elephant | கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் | Kumudam News

காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News

காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News

அடர்ந்த வனப்பகுதியில் பழுதான பேருந்து - மாணவர்கள் போராட்டம் | Protest | Kumudam News

அடர்ந்த வனப்பகுதியில் பழுதான பேருந்து - மாணவர்கள் போராட்டம் | Protest | Kumudam News

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.