தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் இன்ஸ்பெக்டர்.. காரணம் என்ன?
பொருளாதாரக் குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி, உயர் அதிகாரி கண்டித்ததால் மனமுடைந்து தூக்க மாத்திரை மற்றும் பி.பி. மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7