விதவிதமாய் வித்தியாசமாய்.. தலைசுற்றவைக்கும் Exit Poll ரிசல்ட்!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாறுபட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாறுபட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.