K U M U D A M   N E W S
Kumudam Ad

எமன் கொடுக்கும் ஆஃபர்.. என்ன செய்தார் நாயகன்? எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லாம் நார்மல். அதையே எமலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னால், அது புதுமை!

சீனிவாசா கோவிந்தா.. நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார்

இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலான பாடலில் நடித்த நடிகர் சந்தானம், "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா..சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Pollachi Case: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi

"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்" - பாபு முருகவேல் (அதிமுக)

"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்" - பாபு முருகவேல் (அதிமுக)

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case

திருவண்ணாமலையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் | Kumudam News

திருவண்ணாமலையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் | Kumudam News

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அரியலூர் அருகே கற்பூர வெளிச்சத்தில் மட்டுமே விடிய, விடிய நடந்த நூதன பூஜை...10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்

அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.