K U M U D A M   N E W S
Kumudam Ad

அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்.. வெளியானது புதிய அறிவிப்பு!

பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சொன்னதெல்லாம் பொய்.. வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக விவசாயிகள்!

வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate

மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate

நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital

நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital

அட்ராசிட்டி செய்யும் நடிகர் சூரியின் தம்பி.. ஆட்சியரிடம் புகாரளித்த நபரால் பரபரப்பு

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Samsung Workers Strike

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Samsung Workers Strike

Tamil News Anchors Bloopers | Kumudam News 1st Anniversary | Behind The Scenes

Tamil News Anchors Bloopers | Kumudam News 1st Anniversary | Behind The Scenes

சுரங்கப்பாதையா இல்ல நீர்வீழ்ச்சியா? கனமழையால் அருவி போல் கொட்டிய மழை நீர் | Arakkonam | Ranipet Rain

சுரங்கப்பாதையா இல்ல நீர்வீழ்ச்சியா? கனமழையால் அருவி போல் கொட்டிய மழை நீர் | Arakkonam | Ranipet Rain

திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP

திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.