K U M U D A M   N E W S

2030-க்குள் 4 புதிய மின்சார கார்கள்... டாடா மோட்டார்ஸின் மெகா திட்டம் !

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், 2030-31க்குள் 4 புதிய EV கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

E-Vehicle வாங்க இனி சுலபம்... ரூ.50,000 வரை மானியம் அறிவிப்பு!

மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.